Breaking News

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இந்திய வங்கிகளில் குவிந்த மக்கள் !

இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததிருந்தார் இதன்படி குறித்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வைப்புச்செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது இதன்படி இந்திய வங்கிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.