Breaking News

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கையின் தூதுவர் கைது

ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய அரசின்  நிதியைமோசடி செய்த குற்றச்சாட்டில் பேரில் பொலிஸ் நிதிக்குற்றப்பிரிவினரால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பிக்கப்படுகின்றது.