Breaking News

இருவரில் எவர் குழப்பத்தில் முத்தையா…ரசிகர்களை சுற்றவிடும் விஜய் !

விஜய் அடுத்த படம் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப்போகிறது. அட்லீ தான் இயக்கப்போகிறார் என்று சொன்னாலும் …பார்க்கிறவர்கள் அதனை பேரையும் கூப்பிட்டு கதை கேட்கிறார் விஜய். றெக்க இயக்குனர் கூப்பிட்டு கேட்டார். பேரரசு கதை சொன்னார் என்கிறார்கள். ஆனால், யார் என்பது மட்டும் புரியவில்லை.இதிலே லேட்டஸ்ட் …கொம்பன் படத்தை இயக்கிய முத்தையாவிடம் கதை கேட்டு உள்ளார்.

கொம்பனுக்கு பிறகு மருதுவும் நல்ல பேர் வாங்கி தந்துவிட, சூர்யா படம் பண்ண இயக்குனரை அழைத்து போனார். அப்புறம் என்ன …அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக கிடக்குது. என்ன பண்றதுன்னு தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கும் முத்தையாவை கூப்பிட்டு அனுப்பி கதை கேட்டு ஓகே சொல்லி உள்ளார் விஜய் என்கிறார்கள்.

சூர்யா படத்துக்கு முன்ன விஜய் படமா? விஜய் படத்துக்கு முன்ன சூர்யா படமா? ன்னு ஒரே டென்ஷனில் முத்தையா…

விஜய் யாரை செலக்ட் பண்ணபோகிறார்ன்னு அவரது ரசிகர்கள் டென்ஷன்