Breaking News

விடைத்தாள்கள் மதிப்பீடு ஜனவரி 3 முதல் ஆரமபம் !!

அண்மயில் முடிவுற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை வினாத்தாள்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் தொடக்கம் முன்னெடுக்கப்படும் எனவும் இப்பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுப்படும் எனவும் அதபடி முதலாவது கட்டம், ஜனவரி மாதம் 3ஆம் திகதிமுதல் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.