Breaking News

மட்டக்களப்பு களுதாவளையில் கைக்குண்டு கண்டெடுப்பு !!!

மட்டக்களப்பு, களுதாவளை பிரதேசத்தின் கொம்புச் சந்தி வீதியில் உள்ள காணியில் இருந்து நேற்று(9) இரவு, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைக்குண்டானது காணியைச் துப்பரவு செய்வதற்கென மண்ணை வெட்டியபோது பொலித்தின் பையினால் சுற்றியவாறு கைக்குண்டு தென்பட்டதாவும், இதனையடுத்து கிராம சேவையாளர் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.