Breaking News

கையிருப்பிலுள்ள நெல்லை இன்றுமுதல் சந்தைப்படுத்த முடிவு !!!

இடைத்தரகர்கள் தொடர்புபடாத வகையில் கையிருப்பிலுள்ள நெல்லை இன்று தொடக்கம் சந்தைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் சபையின் தலைவர் எம்.பி. திசாநாயக்க குறிப்பிடுள்ளார்.

மேலும் பருப்பு, சீனி உள்ளிட்ட 25 அத்தியாவசிய பொருட்களை ஆகியவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே பீ. தென்னகோன் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.