ஜானதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவால் இலங்கையில் சிறுநீரக நோய்களை தடுப்பதுக்கான எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டி அவரை கெளரவிக்கும் வகையில் ஜனாதிபதிக்கு சர்வதேச சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் அமைப்பின் தலைவி, பேராசிரியர் அடீரா லெவினால் விருது வழங்கி கௌரவித்துள்ளது.