நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்டியின் தவுலுகல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் குழுவொன்றின் அதிகரியொருவர்மரணமுற்ற சம்பவமொன்று இடப்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரை விரட்டிப் பிடிப்பதற்காக முயற்சித்த போது திடீரென நோய்வாய்ப்பட்டு மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.