Breaking News

அரிசியின் விலை அதிகரிக்கும் ; வியாபாரிகள் சங்கம் !!!

அரிசியினது விலை உயர்வினை தடுப்பதுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் அதற்கான கேள்வி மனுவை விடுக்காமையினால் அரசாங்கம் குறிப்பிடும் வகையில், ஒரு வாரத்திற்குள் அரிசியை இறக்குமதி செய்ய முடியாது எனவும் இம்முறை அரிசி இறக்குமதிக்காக தனியார் பிரிவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் பண்டிகைக்காலங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படும்  வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேமக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.