அரசாங்க நத்தார்விழா நாளயதினம் நீர் கொழும்பில் !!!
நல்லாட்சியில் அனைத்து சமயங்களுக்குளம் சமவுரிமை வழங்கும் நோக்கோடு நாளைய தினம் ரூ.7.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நீர் கொழும்பில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இடம்பெற்றிராத வகையில் பிரமாண்டமான முறையில் இம்முறை கொண்டாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகளவில் கிறிஸ்தவ மக்கள் வாழும் நீர் கொழும்பில் இம்முறை கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.