Breaking News

நாடூதழுவிய ரீதியில் பொது மன்னிப்பின் அடிப்படையில் 285 கைதிகள் விடுதலை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆடசிக்கலாம் இரண்டாண்டுகள் பூர்த்தியாவதைமுன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் நாடூதழுவிய ரீதியில் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைவாசம் அனுபவித்த 285 கைதிகள், இன்று(08) காலை விடுதலை செய்யப்பட்டதாகவும் இந்நிகவினையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், கைதிகள் இருவர் விடுதலையாகினர்.