நெடுந்தூர பயணங்களில் ஈடுபடும் தனியார் பஸ்களில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுவதுடன் பயணக்கட்டணத்தின் இரு மடங்கும் சேர்க்கப்படுமெனவும், மேலும் டிக்கட் வழங்கதவறிய நடாத்துனருக்கும் அபராதம் விதிக்கப்படப்போவதாக போக்குவரத்து சபை அறிவித்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.