Breaking News

வெப்பமான காலநிலையில் சிறப்பாக வளரக்கூடிய 4 புதிய இன தேயிலை கண்டுபிடிப்பு !!!

வெப்பமான காலநிலையில் சிறந்த விளைச்சலை தரக்கூடிய நான்கு வகையான புதிய தேயிலை இனங்களை தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 25 ஆண்டுகளாக நடாத்திய ஆய்வின் பலனாக கண்டு பிடித்துள்ளதாக்கவும், குறித்த இனங்களை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 21ஆம் திகதியன்று அறிமுகம் செய்துவைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.