Breaking News

வரட்சியால் குடிநீர் தட்டுப்பாடா? அவசர தொலைபேசி இலக்கம் 117 !!!

நாட்டில் நிலவும் வரட்ச்சியினால் குடிநீருக்கு தட்டுப்பாடு மற்றும் வரட்சியினால் பாதிக்கப்படுபவர்களுக்கென இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் 24 மணிநேரமும், செயற்படும் வண்ணம் 117 எனும் அவசரத்  தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலவுகின்ற கடுமையான வரட்ச்சியால் அநேகமான இடங்களில் நிலத்தடி நீர் உப்புநீர் கலந்துவிடும் அபாயம் நிலவுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், எனவே தண்ணீரைச் சிக்கனமாகப் பாவிக்குமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.