Breaking News

ஜோதிடர் கைது!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 10 மாதங்களுக்குள் மரணிப்பர் என தெரிவித்த ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது ஜோதிடத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறப்பது உறுதியெனவும்  அவ்வாறில்லையேல் தான் ஜோதிடம் கூறுவதை கைவிடுவதாகவும் கூறிய காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளைகளின் அடிப்படையிலே நேற்று, அவர் கைது செய்யப்பட்டுளார்.