Breaking News

கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றிருந்த தந்தை, மகன்(9) சடலமாக மீட்பு !

மன்னார் பகுதியில் இருந்து கடலுக்கு  மீன் பிடிப்பதற்கென சனிக்கிழமை சென்றிருந்த தந்தை ஜெஸ்மன் (வயது-49 மற்றும் அவரின் இளைய மகன் ஜெக்ஸ்சன் (வயது-9) ஆகிய இருவரும் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.