Breaking News

தெருநாய்கள் தொடர்பில் ஆராய குழு ?!

கண்காணிப்பாரின்றி பொது இடங்களில் உள்ள தெருநாய்கள் குறித்து ஆராயிந்து மக்களின் நலன் பேணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கோடு விசேட குழுவொன்றை அமைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுத் திட்டமிட்டுள்ளதுடன் இது குறித்து  குறித்த உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்களிப்படுகின்றது.