Breaking News

MPக்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களைப் பிடிப்போம்

அண்மயில் ஹம்பாந்தோட்டையில் நீதிமண்ற தடை உத்தரவை மீறும்வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறுகளை உண்டாக்கும் வகையிலும் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு  சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தபடுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.