Breaking News

ட்ரோண் பாவனைக்கு புதிய சட்டம் பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி !!!

ட்ரோன் தொடர்பான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப் படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது இதுகுறித்து, புதிதாக நியமனம் பெற்று தமது கடமையை பொறுப்பேற்றதன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரவித்துள்ளார். இதனடிப்படையில் 1kg தொடக்கம் 25kg வரையிலான நிறையினைக்கொண்ட ஆளில்லா பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு விசேட அனுமதியினை பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.