எள் விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்?
தேவையான பொருட்கள்
எள் விதைகள் – 1 கப்
தண்ணீர் – 3 கப்
செய்முறை
எள்ளை நீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். ஏனெனில் இதில் விட்டமின் B1, B2, B3, B5, B6 மற்றும் C போன்ற அனைத்து சத்துக்களும் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.
நன்மைகள்
கடுமையான தலைவலியை குறைக்க செய்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
கல்லீரல், கணையம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
குறிப்பு
இந்த எள்ளு ஊற வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மேலும், எள் ஊறவைத்த நீரை நன்றாக கரைத்து மட்டுமே குடிக்க வேண்டும்.