Breaking News

ஸ்ரீ லங்கன்கனை வாங்குமா பேர்ப்பேச்சுவல் !!!?

பாரிய அரச நிறுவனங்கள் சிலவற்றை பேர்ப்பெச்சுவல் நிறுவனம் வாங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப படுகின்றமை தொடர்பில் நம்புவதற்கு போதுமான காரணங்கள் காணப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ்  கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் அங்கு அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் குறித்த நிறுவனமானது  “வாங்குபவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, இன்னொரு நிறுவனத்தினைப் பயன்படுத்தியே, மேற்படி அரச நிறுவனங்களை, பேர்ப்பேச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனம் கொள்வனவு செய்ய முயல்கிறது” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.