Breaking News

கேப்பாப்புலவு காணியை விடுவிக்க ஜனாதிபதி கட்டளை !!!

புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள கேப்பாப்புலவு, காணிகளை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மக்களிடம் கையளிக்க வேண்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு கட்டளையிட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம்(27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.