மட்டக்களப்பில் வர்த்தக ரீதியலான பயணிகள் சேவையினை அரம்பிகுமுகமாக விமானநிலைய கட்டுப்பாட்டு கட்டிடத்திற்கும் சாதாரண ஓடுபாதை மற்றும் பிரதான ஓடுபாதை என்பவற்றை விசஸ்த்தரிகவும் கடந்த 2015ம் ஆண்டில் அமைச்சரவையின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தற்போது 80% நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.