ஆர்ப்பாட்ட செய்தியில் முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரை செயலாளர் என்று தவறுதலாக பிரசுரிப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஆரையம்பதி-பாலமுனை அஷ்ரப் வித்தியாலத்திலுள்ள கணிதப் பாட ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தும் அவரின் இடமாற்றத்தை நிறுத்துமாமாறும் கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று 19 வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில் அஷ்ரப் வித்தியாலயத்தின்; பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும்,முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.முபாறக் ஜேபி தெரிவித்தார் என்ற விடயத்தில் முன்னாள் செயலாளருக்கு தவறுதலாக செயலாளர் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளதால் அவரின் பதவி அஷ்ரப் வித்தியாலயத்தின் முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும்,முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.முபாறக் ஜேபி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு –பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின் தற்போதய பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளின் பெயர் சீ.எம்.எம்.றவுப் என்பது குறிப்பிடத்தக்கது.