Breaking News

விலைமதிக்கமுடியாத தொல்பொருள் பொக்கிஷங்களை மறைத்து வைத்திருந்த நால்வர் ஏறாவூரில் கைது

புராதன மன்னர்கள் கால தொல்பொருள்; பொக்கிஷங்களை மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நால்வர் மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று(18) இரவு பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, அவர்களிடமிருந்து புராதன மன்னர் காலத்து  விலை மதிப்பிட முடியாத தொல்பொருள் பொக்கிஷங்கள் கைபற்றப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகின்றது.