மட்டக்களப்பு சித்தாண்டிப்பகுதி விவசயியோருவர் காட்டு யானையின் தாக்குதலிற்கி படுகாயம்
சித்தாண்யை வசிப்பிடமாகக் கொண்ட விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமுற்றனிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விவசாயி கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளியடிச்சேனை எனுமிடத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே நேற்று(18) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்ககியதகவும் அவரை ஏனைய விவசாயிகளின் உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் தெரிவிக்கபடுகின்றது.