Breaking News

குளவி கொட்டியதில் OIC மற்றும் 2 பொலிஸார் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையிலேயே குளவிகோட்டிற்கு இலக்கானதாகவும் இவர்கள் தொடர்ந்தும்  பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.