இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேடும்
இலங்கை அரசானது மனித உரிமை தொடர்பான விடயங்களுக்கு மதிப்பளித்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (14) இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் தெரிவித்துள்ளார்.