Breaking News

மூன்று புதிய சட்டமூலங்கள் இன்று !

இன்றையதினம் மூன்று புதிய சட்டமூலங்களான தேசிய பாதுகாப்பு, திட்டமிட்டு செய்யப்படுகின்ற குற்றங்களை தடுத்தல் மற்றும் இரகசியத் தகவல் ஆகிய சட்டமூலங்களைக் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மீடுமொருமுறை பயங்கரவாதம் தலைதூக்காமல்இருத்தல், இனங்களுக்கு இடையில் நட்புறவை உருவாக்கல் சட்டரீதியான ஆட்சி மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே கொண்டே இப்புதிய சட்டமூலங்கள் மூன்றையும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.