மட்டக்களப்பு மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களுக்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் நடவடிக்கைகள்
(லியோன்)
மட்டக்களப்பு
மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களுக்கான
ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் நடவடிக்கைகள் இன்று
(20)
செவ்வாக்கிழமை மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது
.மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவின் பொலிஸ்
நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலை போக்குவரத்து வாகனங்களுக்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை
பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு
பரிசோதனைகள் புதிய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ்
கருணாநாயகவின் வழிகாட்டலுக்கு அமைய இன்று (20) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில்
இடம்பெற்றது .
இடம்பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான ஆய்வு அறிக்கை
பரிசோதனைகள் தொடர்பான நிகழ்வில் ,மட்டக்களப்புமாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ்
நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் , அனைத்து பொலிஸ் நிலைய போக்குவரத்து
வாகனங்களுக்கான பரிசோதனை நடைபெற்றது .