Breaking News

ஏற்கனவே 225 ஆகக்கணப்படும் எம்.பிக்களை 255 ஆக்குவதற்கு யோசனை !

பெரும்பான்மையான ஆட்சி பலத்துடன் ஒரு தனிக்கட்சி ஆட்சியமைப்பதற்கு, தற்போதய காணப்படும் முறையில் சிக்கல்கள் காணப்படுவதனால் இத்தொகையினை மாற்றுவதற்கான ஏற்பாடு விரையில் முன்னெடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். நேற்று (21) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்து கருத்து தெரிவிகையிலே  அவர் இதனித் தெரிவித்தார்.