Breaking News

இலங்கையில் சிறுநீரக நோய்த் தடுப்பு தொடர்பிலான நெதர்லாந்து நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு !!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விசேட வேண்டுகோளிற்கிணங்க இலங்கை வந்திருந்த நெதர்லாந்தின் விசேட நிபுணர்கள் குவானது இலங்கையில் சிறுநீரக நோய்த் தடுப்பு தொடர்பிலான  விரிவான ஆராய்வுகளை மேற்கொண்டு அதன் இறுதி  அறிக்கையையினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. இதற்கமைவாக குறித்த நோய்த்தடுப்பு தொடர்பில் விசேட செயற்திட்டம் ஒன்று விரைவில் அமுல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.