இன்று தென்படவுள்ள சந்திரகிரகணமானது இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் இலங்கையில் தோற்றவுள்ளது எனவும் இதனை நாட்டு மக்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியுமெனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிது.