Breaking News

7 வயது சிறுவனை கொதிநீரிற்குள் தள்ளிய வளர்ப்புத் தாய் கைது!!

மஸ்கெலியாவில் பெரிய சூரியகந்த பிரதேசத்தில் வளர்ப்பு தாயனவர் 7 வயதேயான சிறுவனை கொதிநீரில் கையை இடுமாறு வற்புறுத்தியபோது சிறுவன் தந்தையிடம் கூற முயன்றபோது போதே வளர்ப்புத் தாயினால் சிறுவன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த  29 வயதுடைய வளர்ப்புத்தாய்  தாய் மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.