Breaking News

எமக்கு கிடைக்கும் விமர்சனங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம் !

நேற்று முன் தினம் தொழிற்சங்க பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி தமது அரசு மீதும் தம் மீதும் சுமத்தப்படும் விமர்சனங்களை ஆக்கபூர்வமான சிந்தனை களாகக்கருதி உரிய முறையில் நாட்டை சீரான முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச் செல்லத் தாம் தயாரென தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் தேர்தலில் வழங்கக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒரேயொரு கையெழுத்திடுவதன் மூலம் 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற முடியும என்றால் அதற்கும் தான் தயாராகவுள்ளதாகவும் ஆனால் நாட்டினது கட்டுமானம் தற்போது அவ்வாறில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.