Breaking News

மட்டக்களப்பில் முதலையின் தாக்குதலினால் மீனவர் பலி !!!

மட்டக்களப்பு வாவியின் இன்று அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற 63 வயதுடைய நபர் முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் இவரது உடலமானது கைகள் மற்றும் கால்கள் துண்டாடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமயிலிருந்து இன்று நண்பகல் 11.15 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை போலீசார் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.