Breaking News

நான் தப்பியோடவில்லை அர்ஜுன் மகேந்திரன் !

இன்றைய தினம் நாடாளுமன்றில் கோப்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள வேளையில் இதில் முக்கிய பாத்திரமாக கருதப்படும் அர்ஜுன் மகேந்திரன் நேற்று வெளிநாட்டிற்கு புறப்பட்டிருந்தமை தொடர்பில் பலவகையான கருத்துக்கள் நிலவியதையடுத்து, தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே வெளிநாடுட்டு பயணத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் தமது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்