Breaking News

மின்சார கட்டணம் அதிகரிக்குமா ?

இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டணத்தினை 5 சதவீததினால் அதிகரிப்பது குறித்த யோசனையை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பிரதியமைச்சர் தெரிவிக்கையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்படுவது வழமையாகும் எனவும் குறித்த கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் தற்போது கிடைத்த செய்தியின்படி எந்த நிலமையிலும் மின்கட்டணமானது அதிகரிக்கப் படமாட்டாது என மின்சக்கி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.