Breaking News

இந்தியாவுக்கு தப்பிச்சென்ற கைதிகள் கைது !!

சிறுநீரக கடத்தல் விவகாரம் தொடர்பான குறிறச்சாட்டில், மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  7 இந்தியப் பிரஜைகள் தப்பிச் சென்ற நிலையில் 5 பேர், மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கைதிகள் ஐவரும் இந்தியாவுக்கு தப்பிக்கும் முயற்சி தொடர்பாக பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.