மஹிந்தவின் ஆட்ச்சிக்கால ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிபதிகள் !!
மஹிந்தவின் ஆட்ச்சிக்கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட நீதிபதிகள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகமவால் சமர்ப்பிக்கப்பட்ட ஜோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதற்கமைய இதுகுறித்த மேலதிக தீர்மானத்திற்கென குறித்த சட்ட வரைபு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.